சின்னப் பாப்பா,சிவப்புத் தொப்பியுடன்,வெள்ளைப் பறவையின்மீது சவாரி செய்கிறாள்.வானில் மிதக்கும்இலைகள், பூச்சிகள்,பறக்கும் பட்டாம்பூச்சிகள்அவளைச் சுற்றிலும்.கண்களை மூடி,கனவுலகில் மிதந்து,அமைதியின் அணைப்பில்ஆழ்துயிலில் ஆழ்ந்தாள்.இந்த மாயக் காட்சியில்,இயற்கையின்…
Tag:
vaaram naalu kavi
விழியெனும் வில்ஏந்தி சத்தமின்றி யுத்தம் புரியும்சாகசக்காரிமதி மயக்கும் மலர்கள் எல்லாம் மங்கையவள் துதிபாடும்காற்றுக்கும் கவியாகிகாதல் சொல்லும் வரமாக வந்தஅன்பான காதலி….அழகான ராட்சசி….…
விரல் நுனியில் மின்மினிகள்,ஊதும் காற்றில் ஒளித்திரள்கள்.வானத்து நட்சத்திரம் போல,பறக்கும் தங்கத் துகள்கள்.சிவப்பு இதழ்கள் சிரித்திட,சிதறும் மாயா ஜாலம்.கனவின் தேவதை போல,மின்னிடும் பேரழகு…
ஆடம்பரமும்,பகட்டும் பறைசாற்றும் சரிகை இழைகள் கோர்த்த பட்டுப் புடவைகள் பட்டுப் புழுக்கள் மரணம்….மின்னும்வண்ணப் புடவைகள் மறுபிறவியாய்….விலையுயர் பட்டுச் சேலைகள் வார்ட் ரோப்களில்தூங்க……
வண்ண வண்ண பட்டுச் சேலை,வர்ணஜாலம் காட்டுதம்மா!பட்டு நூலில் தரையில் இணைந்து,கம்பீரமாய் ஜொலிக்குதம்மா!வடிவம் பல கண்டு,தனித்துவமாய் மின்னதம்மா!உணர்வுகளில் கலந்த,உன்னதப் படைப்பு இதுவம்மா !பெண்களின்…
