உலகுக்கு சோறிட நினைத்து …உழவுத்தொழிலை விரும்பி ஏற்று …..பயிரிட்டு விளைச்சலை காண,பாடுபட்ட விவசாயிக்குஇன்று…மிச்சம் ஆனதுவேதனையே…. “சோழா “புகழேந்தி
Tag:
vaaram naalu kavi
அறிவின் வேகம் அழிவில்மனதின் வேகம் கோபத்தில்மழலையின் வேகம் குறும்பில்இயற்கையின் வேகம் நூலிழையில்தடையற்ற வேகம் உயிரில்அன்பின் வேகம் மௌனத்தில்காதலின் வேகம் காட்டாறில்உறவுகளின் வேகம்…
சூழ்நிலை கருத்தில் கொண்டுஇலக்கை கணித்திடு நன்று!அடுத்த நிலைகளை திட்டமிடுமுயற்சிகள் மேம்பட எண்ணமிடு!சிறுசிறு வெற்றிகள் கடந்துவிடு தோல்விகள் படியெனத் தாண்டிவிடு! பெற்றவர் மற்றவர்…
