மேலே இருந்து கருக்கொண்டு நிதானமாய்இருளை உலகெங்கும் பரப்பும்வேலையில்கதிரின் வெள்ளொளியை இருளொளியால் பக்குவமாய் ஓரம்கட்டி தனித்துவமாய் ஒய்யாரமாய் தண்ணெனபவனி வந்து தென்றலுக்கு அழைப்புவிடுக்கும் …
Tag:
vasagar padaipu
பிரபஞ்ச இரவுக்குள் ஏதொவொன்று இருக்கிறது..இருளில் மலரும் நிழலாய் வெண்ணிலா..பகலவனிடம் நாணம் கொண்ட மேதினி..இரவின் மடியில் மோகங்கொண்ட கொண்டல்முகில்கள்..நீலவானின் இருள் போர்வையில் நீந்தும்…
இருளின் நிசப்தம் தொடங்கும் ஒலியில்..மின்மினிப் பூச்சிகளின் மின்னும் ஒளியில்..நீலவானின் மஞ்சத்தில் முத்தாடி முக்குளிக்க..மஞ்சள் நிலாக்காரியின் பொன்மேனியை ரசித்திட..மனதின் மோகத்தையும் காமத்தையும் தணித்திட..காத்திருக்கும்…
இரவு இல்லாவிட்டால் இருள் விலகிவிட்டால் ஒளியின் தன்மையை அறிய முடியாது..நினைவுகளை நினைத்துஇரசித்துபுலம்பிகையறு நிலையாககவலையுடன் உறங்கும் நேரம் இது..இரவு உறவை நினைக்கவும் வைக்கும்..பிரித்தும்…
