ஏர் பூட்டி நிலம் உழுது நீர் பாச்சி நாற்று நட்டு வயலாக்கி அழகு பார்த்து விளைந்த புது நெல் அரிசி கொண்டு…
Tag:
அரூபி
- சும்மா வந்து பாருங்கதமிழ் வளர்ப்போம்
தமிழ் வளர்ப்போம் : ஆயிரம் வேறை கொண்டவன் அரைவைத்தியன் ஆவான் !
by Admin 4by Admin 4பொருள்: ஒரு நோய்க்கு ஆயிரம் மூலிகை வேர்களை கொண்டு மருந்து தயாரித்து கொடுப்பவனே அரைவைத்தியன் ஆவான்.
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
