களங்கமது கலவியிலாகையில் கற்பழிப்பாகுமேகளமது கலவிக்கெதுவென காணாது காணுமிடமெலாம் காண்போரெலாரிலும் காமுறல்கன்னியாயினும் காளையாயினும் கற்பழிப்பேயாகிடுமேகன்னிமைத்தன்மை கன்னியர்க்கென்றே கற்பித்தவர்க்குரைக்கிறேன் கண்மூடித்தனமாய் காமுறுகையில் களங்கமடைந்ததாரோ?காமுறும் கயமைத்தனம்…
எமி தீப்ஸ்
நொடிக்கு நூறு முறைஉடல் துளைக்கும் கண்களால் அவளின் மனம் ஆயிரம்சிதறல்களாய் உடைந்து சிதற..சத்தமில்லாது முட்டிய அழுகைகவலைகள் நிரம்பிய கண்ணீரல்ல…சாதிக்கத் துடிக்கும் சக்தியவளின்தனி…
சட்டம் என்ன செய்கிறது…..? காமூகனின்உச்சம்கற்பழிப்பு…! ஆணைகற்பழித்ததாகசரித்திரமில்லை.!காமம் அளவோடுஇருக்கட்டும்..! காமவெறிகாட்டு மிராண்டிவேலை..! ஆண்குறியில்அமிலம்ஊத்துவோம்… கற்பழிக்கபயம்வேண்டும்.. தண்டனைஅதிகம்இருக்கட்டும்…! காமகொடுரன்மனிதன்அல்ல…!!! ஆர் சத்திய நாராயணன்
மனதால் அசைவத்தையும், வெளியில் சைவமாகவும்,உள்ளத்தில் அசுத்தத்தையும்,உடையில் வெண்மையும்,தேவையில்லை இனி!பின்பற்றுவோம், தொடர்வோம்,ஜெயினரின் போதனை,வணங்குவோம் சிவமை!!! இப்படிக்குசுஜாதா.
- அறுசுவை அட்டில்சும்மா வந்து பாருங்க
அறுசுவை அட்டில் : பாதாம் வாழைப்பழம் ப்ரோடீன் ஷேக்
by Admin 4by Admin 4தேவையான பொருட்கள்: பாதாம் பால் – 1 கப்வாழைப்பழம் – 1 (பழுத்தது)புரோட்டின் பவுடர் – 1 ஸ்கூப் (வானிலா அல்லது…
சின்னஞ்சிறு உடலுக்குமண்ணாடை தரித்துஆழக் காலூன்றிஅசையாத தவக்கோலத்தில்சிந்தை சிந்தாது சிறுகச்சிறுக தனைவடித்துவெடித்து முகம்காட்டிவானெட்டிப் பார்க்கையிலேஅரையெட்டு காலன்களின்களவாடல் கடந்துபெருங்காற்றின் பெருமுத்தந்தாங்கிகார்மேகங்களின் கண்ணீருடைத்துகணுக்காலி கடிதாண்டிகருக்கொண்டு பிரசவித்துபிறவிப்பலனெய்திய…
