வாழ்ந்து பார்க்க வாசல் திறந்தவள் வண்ணங்கள் கொண்ட மனிதர்களை உருவம் காட்டி என்னை உயிர்ப்பித்தவள் உயிருக்கும் உணர்வுக்கும் உணவானவள் உவகையை ஒளித்து…
Tag:
கவிதைப் போட்டி
வறுமையின் நிறம்சிவப்பல்ல… வறுமையை ஒழிப்பதுசிவப்பே…! சுதந்திரம் பெற்று ஆண்டுகள்… இருந்தும்வறுமைஒழிய வில்லை… நாட்டின்சாபக்கேடுவறுமை…!! ஒழிக்கசபதம்செய்வோம்…!!! ஆர் சத்திய நாராயணன்
எழுதிச் சென்ற விதிக்குவிதிவிலக்காய் எழுதப்படாமல் விடப்பட்ட பக்கங்களின் சான்றாய்கண்ணிலகப்படா கானலாய்காட்சியின் சாட்சியாய்வாழ்க்கை பிம்பத்தில்இலைமறைக்காயாய் ஒளிந்தமரபின் குரலுக்குவிடயங்களின் தடமாய்மறைக்காமல் மறையாய்ஓதும் ஒலிப்பெருக்கிசுருள் மொழியால்இரு…
