வணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் நான்காவது வாரத்திற்கான (02.12.2024 – 08.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
கவிதைப் போட்டி
நாள்பட்ட பலவும்கழிவென குப்பையாகஉள்ளமதில் சேர்த்திடும்பகையும் கழிவன்றோவெறுப்பும் பொறாமையும்தேவையற்ற கழிவே உடற்கழிவுகள் சேரஆரோக்கியம் பாதிக்கமனதிலும் கழிவுகள்மனநலனுக்கு ஏற்றதிலையேநாள்பட்ட கழிவுநோய்க்கு வழிவகையே தீராக் கோபமும்நோயுண்டாக்கும்…
அதிகத்தின் அதிகமாய் அதிகமாவது கழிவாகுமோஅதிமுக்கியம் இல்லாத அனைத்துமே கழிவாகுமேஅதிகமோ அதிமுக்கியமோ அது எதுவெனவேஅறிந்திட அறிந்தே அதிகமதிகமாய் அதிமுக்கியமாக்கிடுவோமேஅனைத்துயிரிடமும் அன்பை அதிமுக்கியமாய் அதிகமாக்கியேஆத்திரங்கள்…
கழிவு என்றால் முகம் சுழிப்பதா?காற்றில் கலந்து வருவதென நினைப்பதா?தங்கத்தின் கழிவுவிலை மதிப்பற்றது திமிங்கில வாந்திஅம்பர்கிரீஸ் மணக்கிறது. பூக்களின் கழிவுவாசனை திரவியமாகுதுபூனையின் கழிவுகோரோசனமாகிறது.நெகிழியின்…
சுத்தம்..! மனிதன்உண்பதும்கழிவதும்இயற்கை…! பெண்ணுக்குதனி கழிவுமாதவிடாய்…!! அதுநிச்சயமாகதீட்டுஅல்ல. சபரிமலைசெல்லபெண்ணுக்குவாய்ப்பில்லை…! வனவிலங்குகள்ரத்தவாடைமுகர்ந்துவரலாம்…! இதனால்தான். அவளுக்குதடை…! இப்போதுசபரிமலைஎப்படிஉள்ளது…? மிகப்பெரியகாடுகள்இல்லவேஇல்லை…! ஆண்கழிவுகளுடன்செல்லும்போதுபெண்ஏன்போககூடாது…? ஆர் சத்திய நாராயணன்
