தமிழ் வளர்ப்போம் : குறள் படி 📖 182

by Admin 4
52 views

குறள் :

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை

விளக்கம் :

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!