தமிழ் வளர்ப்போம்: குறள் படி 📖 1053:

by Admin 4
56 views

குறள் 1053:

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோர் ஏஎர் உடைத்து

விளக்கம்:

உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!