தமிழ் வளர்ப்போம் : குறள் படி 📖 1054

by Admin 4
58 views

குறள்: 

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு

விளக்கம்:

ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

You may also like

Leave a Comment

error: Content is protected !!