படம் பார்த்து கவி: இன்று போல்

by admin 1
102 views

இன்று போல் என்றும்
வாழ்க

பொங்குது இன்று
பூரிப்பு
பொன்னான நாளின் வாளிப்பு

பிறந்தோம் புவியில்
வாழ்ந்திடவே
பெருமையாக கொண்டாடிடுவோம்

இன்றுபோல் என்றும்
இருந்திடுவோம்

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!