படம் பார்த்து கவி: இயற்கையை

by admin 1
51 views

இயற்கையை உனது
மூன்றாவது கண்ணில் ரசிக்கும்
ரசிகனே
கடந்து வந்த பாதையையும்
கலைந்து போன காட்சியும்
அழிந்து போகாமல்
நீங்காத நினைவினிலே
நிலைத்து நிற்பது
உன்னால் மட்டுமே
அப்படிபட்ட அபூர்வ சக்தி கொன்ட நீ

ஆபாசங்களை விட்டு
தள்ளு
நல்விடயங்களை
அடிச்சு தள்ளு
தீயவிடயங்களை
விட்டு தள்ளு
தரம் அற்ற அரசியல்
வாதி பேய்களை
வெளிபடுத்து

பாய்ந்து ஒடும்
நதிகளை
தோகை விரித்தாடும்
மயில்களை
உள்ளவாரே படமாக்கு
இது உனது கடமை…
M. W Kandeepan🙏🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!