படம் பார்த்து கவி: கண்ணாமூச்சி

by admin 1
54 views

கண்ணாமூச்சி

கண்ணைக் கட்டுதே
தலையைச் சுத்துதே
யானக் குட்டி மரத்தில் ஏறி
மெலிந்த கிளையில் அமர
பருத்த உடலால் முடியுமா
என ஆறறிவு படைத்த
மனிதனின் கேள்விக்கு
பதிலாக செயற்கை நுண்ணறிவு
கண்ணாமூச்சி விளையாடுகிறதோ?

க.ரவீந்திரன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!