படம் பார்த்து கவி: கண்ணே கண்ணாளனே

by admin 1
62 views

கண்ணே கண்ணாளனே
உடலின் நரம்பெல்லாம்
பாதத்தில் முடியுதே
பாதத்தை வருடுகிறாய்
தேகம் துடிக்குதட

காமத்தின் முடிச்சு
எங்கெங்கு இருக்கு
முத்தத்தால் முடிச்சு
அவிழ்க்க யுத்தம் நடத்து
அடி முடியில் தொடங்கு
அடி முதல் முடிவரை ஆட்படுத்து

மலர்களின் கூட்டம் என் தேகம்
என் பாதக்கமலம் உன் சிரசில் ஏற்று
தாமரை தலை தாங்கிய பிரம்மனாய்
உயிர் உருவாகும் வேள்வி நடத்து

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!