செயற்கை.
உனக்காக எதையும்
செய்ய தயார்
காதலன் முழங்க
இயற்கையை
பாட்டிலில் அடைக்க
முடியுமா காதலி கேட்க
அதற்கென்ன கண்ணே
இயற்கையைப் பிடித்து
பாட்டிலில் அடைத்தான்
தொழில்நுட்ப உதவியால்
இயற்கை அழகா
செயற்கை அழகா
திணறினாள் அவள்.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
