படம் பார்த்து கவி: நன்றியுடன் இருப்போம்

by admin 3
90 views

மலை போல் குவிந்தாலும்

மனதில்லை களைவதற்கு

மேலும் மேலும்

சேர்ந்தே போகுமது.

ஒரு நாளும் களத்தில் இறங்கி,

சுத்தம் செய்யோம்.

துப்புரவு தொழிலாளர்

தம்மையே தேடும் மனது;

நாம் இட்ட குப்பை

நாமே சுத்தம் செய்ய,

துப்புரவு தொழிலாளர் வலி அறிவோம்.

அவர் தம் கூலி கூட்டுவோம்.

நம்மால் இயலாததை நமக்காக அவர் செய்ய

நன்றியுடன் நாம் இருப்போம்.

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!