நானொரு தனிமை விரும்பி
ஏனோ
உன்னை கண்ட பின்பு
உன் துணையின்றி
உறங்குவதற்கு கூட
பிடிக்கவில்லை!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
நானொரு தனிமை விரும்பி
ஏனோ
உன்னை கண்ட பின்பு
உன் துணையின்றி
உறங்குவதற்கு கூட
பிடிக்கவில்லை!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
