பகடையால் நடந்தது பாரதப் போர்
பஞ்சமா பாதகம் சூதென உணர்
இணைய விளையாட்டும் அதே வகை
துணையால் கிடைக்காது வெற்றி வாகை
இழந்த உயிர்கள் விலைமதிப் பில்லாதவை
உழந்தும் உழைப்பே உயர்வென உணர்
பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: பாரதப் போர்
previous post
பகடையால் நடந்தது பாரதப் போர்
பஞ்சமா பாதகம் சூதென உணர்
இணைய விளையாட்டும் அதே வகை
துணையால் கிடைக்காது வெற்றி வாகை
இழந்த உயிர்கள் விலைமதிப் பில்லாதவை
உழந்தும் உழைப்பே உயர்வென உணர்
பெரணமல்லூர் சேகரன்
