படம் பார்த்து கவி: பார்த்தாலே

by admin 1
51 views

பார்த்தாலே கிறங்கடிக்கும்
உன் கண்களின் பார்வையை ஒத்தது-எனை
நித்திரையில் ஆழ்த்தும்
ஓவர்டோஸ் கலோரி
பர்கர்!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!