மனக் கண்ணில் அசைபோடும் நினைவுகளை மனித கண்ணில் அசைபோட வைத்தாயே….
எந்தவொரு நிகழ்ச்சியுளும் மிகப்பெரிய விருந்தினரின் வருகைக்கும் முன்னால் உன் நடையல்லவா ஆதலால் நீதானே எங்கள் விவிஐபி…
நிழலை நிஜமாக்கியதால் நீயும் கடவுள் தானே… ❣️ - சுபாஷ் மணியன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
