வணக்கம்!
அரூபி தளம் நடத்திய வாரப்போட்டியான (02.12.2024 – 15.12.2024) மெய்யெழுத்து கதை போட்டியின் வெற்றியாளர்கள் இதோ!
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!பெறாதோருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து முயற்சிக்க வாழ்த்துக்கள்!
இதனுடன் சேர்த்து மெய்யெழுத்து கதைகளை எழுதி, பங்கேற்பாளருக்கான சான்றிதழை வென்றிருக்கும் பங்கேற்பாளர்களுக்கும் அரூபி தளம் சார்பில் வாழ்த்துக்கள்!
மெய் எழுத்து கதைகளை படித்திட இங்கே கிளிக் செய்யவும்.
