தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
36 views

♦️பழமொழி:

✴️புத்து கண்டு கிணறு வெட்டு!

♦️அர்த்தம் :


✴️பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை அறிய கால்நடைகளின் செயல்பாடு, கரையான் புற்று இவற்றை கொண்டு அறிவார்கள்.

✴️பொதுவாக கரையான்கள், நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் தான் புற்று அமைக்கும்.

✴️எனவே தான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டுவது நல்ல பலனைத் தரும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!