தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
37 views

♦️பழமொழி:

✴️வெள்ளமே ஆனாலும், பள்ளத்தே பயிர் செய்!

♦️அர்த்தம் :

✴️வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!