♦️பழமொழி:
✴️வெள்ளமே ஆனாலும், பள்ளத்தே பயிர் செய்!
♦️அர்த்தம் :
✴️வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.
♦️பழமொழி:
✴️வெள்ளமே ஆனாலும், பள்ளத்தே பயிர் செய்!
♦️அர்த்தம் :
✴️வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.