தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
16 views

✴️பழமொழி:

💠மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை!

✴️அர்த்தம் :

💠மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் நடைபெறும் இடங்களில் நஞ்சை பயிர்களையும், மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் போன்றவற்றின் அருகில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!