தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
21 views

பழமொழி:

♦️உழவில்லாத நிலமும், மிளகில்லாத கறியும் வழ வழ!

அர்த்தம் :

♦️மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் அற்றதாகுமோ, அதேபோல் வேளாண் இல்லாத நிலம் பலன் தராது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!