பலகரை ஆருடராம் சோழிகள் பிரசன்னம்
சொல்லும் புகழ் வாய்ந்தவையாம்….பனிரெண்டு
சோழி விளையாட்டு உண்டு…உருட்டியோ
குலுக்கியோ போடுகையிலே திரும்பும் எண்ணிக்கை
கொண்டே பலனாம்…அவனின்றி ஓர்
அணுவும் அசையாது உணர்ந்தோம் எனில்…
கணிப்புக்கள் தவிர்த்து கடமைகள் ஆற்றுவோம்
பலனை பரமன் அவன் கைகளில்
விட்டுவிடுவோமே…..வேத ஆகமங்களின்
சாரதியாம் அவனே மாபெரும் ஆருடனன்றோ?
நாபா.மீரா