அக்கரைக்கு செல்ல என்று
அக்கறையாய் ஏறி அமர்ந்தேன்
நீ இல்லாத என்
வாழ்க்கை போல
துடுப்பு இல்லா ஓடத்தில்
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
அக்கரைக்கு செல்ல என்று
அக்கறையாய் ஏறி அமர்ந்தேன்
நீ இல்லாத என்
வாழ்க்கை போல
துடுப்பு இல்லா ஓடத்தில்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)