படம் பார்த்து கவி: அவள் துப்பட்டா

by admin 1
22 views

அவள் துப்பட்டா பட்டுவிட்டால்
இதயத்தில் பூ பூக்கும்
அவள் விரலோடு விரல் உரச
பட்டாம்பூச்சி படபடக்கும்
அவள் கரம் எடுத்து
மார் மீது பதித்தால்
இதயத்தில் வெடி வெடிக்கும்
சுக்கு நூறாய் நொறுங்கும் போது
சுகமாய் தான் இருக்கும்

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!