படம் பார்த்து கவி: இசையால்

by admin 1
47 views

இசையால் மயங்காதவர் யார்! பாம்பே மகுடி என்னும் இசைக்கு மயங்கி
கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறதே!
இசையால் எல்லோரும் மயங்குவது உண்மையே!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!