இச்சை கூட்டும் உன் சுவையோ
நாவில் எச்சில் ஊறச் செய்திடுமே….
பழுப்பும் கருப்புமாய் உன் நிறம்…
காண்போர் கண்களுக்கு விருந்தல்லவோ?
உடலின் இரும்புச் சத்தைக் கூட்டிடும்
நீ உலர்பழமாயினும் எங்கள் உடலில்
சிவப்புத் திரவம் சுரக்கச் செய்திடும்
அதிசயம் எப்படியோ புரியலையே…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: இச்சை
previous post