படம் பார்த்து கவி: இருண்ட

by admin 1
21 views

இருண்ட கணங்களில்

இறுகும் சூழலில்

கருமை படரும்
பாலை நாட்களில்

சற்றே அமைதிதரும்
குழந்தையின்
மென்பாத வருடல்

🦋 அப்புசிவா 🦋

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!