படம் பார்த்து கவி: இறைவன்

by admin 1
35 views

இறைவன் மனிதனை
படைத்தான் மனிதன்
பொம்மையானான்..
அநீதியை தட்டி
கேட்காதவன்
பொம்மைதான்
சத்தியத்தின்
வழியில் செல்லாதவனும்
பொம்மை தான்
உண்மை பாசத்தை
புரியாதவனும்
பொம்மை தான்
விதியின் சதியால்
தனிமை யானவனும்
பொம்மை தான்
மொத்தம்மாக
பார்த்தால்
இவ்சுயநல பூமியில்
மானிடர் யாவரும்
பொம்மையே..
M. W. K andeepan🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!