என்னிடம் கவிதை தான் கேட்கிறாய்
என் கவலைகளை
எங்கே சொல்ல?
யாருமற்ற தனியறையில்
அந்த உயிரற்ற பொம்மை மட்டும்
என் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தது!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
என்னிடம் கவிதை தான் கேட்கிறாய்
என் கவலைகளை
எங்கே சொல்ல?
யாருமற்ற தனியறையில்
அந்த உயிரற்ற பொம்மை மட்டும்
என் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தது!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)