படம் பார்த்து கவி: ஒளி

by admin 3
0 views

ஒளி ஓவியங்களை உயிர்ப்பிக்கும் அற்புதக் கருவி, கேனான்! உங்கள் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு உணர்வையும், காலத்தால் அழியாத பொக்கிஷமாகப் பதிவு செய்யும் மாய வித்தைக்காரன்.
கண்கவர் வண்ணங்களில், துல்லியமான விவரங்களுடன், வாழ்வின் அழகிய தருணங்களை அப்படியே அள்ளித் தரும் கேனான், ஒரு புகைப்படக் கருவி மட்டுமல்ல; அது ஒரு கலைப் படைப்பாளியின் துணைவன்.
நம் கைவிரல் நுனியில், கனவுகளைக் காட்சிகளாக்கும்… மந்திரக்கோல் இது!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!