படம் பார்த்து கவி: கடினத்தின்

by admin 1
102 views

கடினத்தின் உறுவமாய்
நீ இருக்க..
என் காதலின் ஆழமே..
உன்னை சிதறச்செய்த
கருங்கற்களடா..
நீ சிந்திய கண்ணீர் துளிகள் கூட
மதுரமானதே..
உணர்வுகள் எல்லாம் உருகிக்கொள்ள..
வெண்மை கலந்த
எண்ணையாய்
உறுமாறிக்கொண்டாய்.
கழிவுகள் அற்ற மென்பொழிவடா நீ
அந்த தென்னையின்
வழித்தோன்றலாய்….

🤍இளயவனின் நறுமுகை இவள் 🤍

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!