படம் பார்த்து கவி: கத்தி

by admin 1
44 views

கத்தி

கத்தி எடுத்தவனுக்கு
கத்தியால் முடிவு
புத்தியே கூர்மையான
ஆயுதம் எனக்
கத்தினாலும் கையாளத்
தெரியாது …….
இரவு பகல்……….
பகல்  இரவு……….
அச்சத்தின்  நகர்வில்
நீளும்  நாட்கள்…….

பத்மாவதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!