படம் பார்த்து கவி: காய்கறிகளை

by admin 1
101 views

காய்கறிகளை வெட்டத் தானே உன்னை கண்டு பிடித்தான்..

ஆனால் கண்டு பிடித்த மனிதனையே உன்ன வைத்து அல்லவா வெட்டுகிறார்கள்..

அவனுக்கு நீ கொடுக்கும் தண்டனையா இது…

கார்த்தி சொக்கலிங்கம்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!