படம் பார்த்து கவி: சிகப்பு

by admin 1
32 views
  • சிகப்பு தேவதை *
    இயற்கை அன்னையின்
    அழகு தேவதையே,;
    உதிரம் உறைந்த நிற தேகம்
    கொண்ட உன்னை
    ரசிக்காதவர்கள் இலர்,;
    ரசிக்கும் கண்களை
    உரைய வைத்தாளும்
    உனை ருசிக்காதவரும் இலர்,;
    அண்டத்தின் மொத்த அழகை
    குத்தகை எடுத்து சிவப்பு கம்பல
    பட்டாடையில் பச்சை கிரீடத்தை
    தலையில் வைத்து,
    கொள்ளை அழகை
    சிறையெடுத்து விட்டு
    சிறிதும் தலைக்கனமின்றி,;
    வட்ட வடிவ பேலை இருந்தும்
    சிந்தி சிதறி வண்ணமயமாய் படுத்துறங்குகிறாயோ,;!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!