சிவந்த தோல் கண்டு
ரசித்தேன்….
ஆசை கொண்டேன்..
அதை
சொந்தமாக்கி ருசித்த
பின் தான்
உணர்ந்தேன்…
அது பார்ப்பதற்கு மட்டும் தான் அழகு என்பதை …
— இரா. மகேந்திரன்–
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
சிவந்த தோல் கண்டு
ரசித்தேன்….
ஆசை கொண்டேன்..
அதை
சொந்தமாக்கி ருசித்த
பின் தான்
உணர்ந்தேன்…
அது பார்ப்பதற்கு மட்டும் தான் அழகு என்பதை …
— இரா. மகேந்திரன்–
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)