வண்டாய் ரீங்காரமிட்டு
வலம்வருதே உள்ளம்
உண்டால் துளிர்க்குமோ
உடலும் மினுமினுக்குமோ
குங்குமச் சிவப்பைக் கொத்தித் தின்ன கொள்ளை ஆசை
கூடிவருமோ எண்ணம்!
கவிஞர் சே.
முத்துவிநாயகம்
வண்டாய் ரீங்காரமிட்டு
வலம்வருதே உள்ளம்
உண்டால் துளிர்க்குமோ
உடலும் மினுமினுக்குமோ
குங்குமச் சிவப்பைக் கொத்தித் தின்ன கொள்ளை ஆசை
கூடிவருமோ எண்ணம்!
கவிஞர் சே.
முத்துவிநாயகம்