தையல் கலைஞரின் கையில் நான் ஒரு நண்பன்,
என் கருப்பு நிறம் கொஞ்சம் விசித்திரமாய் இருக்கும்.
கவனம் சிதறாது, வேலையில் வேகம் காட்டுவேன்;
துகிலைக் கத்தரித்து இணைத்தால், புது ஆடை உருவாகும்.
நேர்த்தியுடன் வெட்டிடும் என் செயல்,
அழகிய ஆடைகள் சிருஷ்டிக்கும் ஓர் அடையாளம்!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: தையல்
previous post