பாலாடை கட்டிகள் உருகி வழியுதே!
உருகிய துளிகள் மஞ்சள் ஆறு போல் தெரியுதே!
சுவையும் மணமும் நாவில் தவழுதே!
சதுரத் துண்டுகளாய் சிதறி விழுகுதே!
பசியைத் தூண்டி, சுவை நிறைத்திடுதே!
உணவில் கலந்து மனதை மயக்குதே!
இந்தப் பாலாடை கட்டிகள் என்னும் சீஸ்!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: பாலாடை
previous post