புட்டிப்பால் பசி நிரப்பும் குழந்தைக்கு/
கட்டாயம் எதிர்ப்பு சக்தி ஆகாது/
தாய்ப்பால் அமுதம் போன்ற தாகும்/
சேய்க்கான எதிர்ப்பு சக்தி தரும்/
தாய்க்குலம் பால்தர தயங்க வேண்டாம்/
சேய்நலன் அவசியம் காத்தல் வேண்டும்/
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: புட்டிப்பால்
previous post