படம் பார்த்து கவி: மாயாஜாலம்

by admin 3
11 views

மாயாஜாலம்
தேசம் கடந்த ஞானம் இது,!
டாரோ என்னும் மாயக்கலை.
பறந்து வரும் ஒவ்வொரு சீட்டும்,
நிகழ் காலம் சொல்லும் விந்தை வலை..
கார்ட் பலவானாலும், இதன் நோக்கம் ஒன்று,.
மனதின் ஆழத்தை அறிவதுதான்.
படங்களின் வழியே பதில்கள் தோன்றும்,
வாழ்க்கைப் பாதையை தெளிவாக்குவான்.!

இ. டி. ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!