முதுமையின் துணைவன்…
வலிமையான தோழன்…
பழமை, புதுமைக்கிடையே கம்பீரம் காட்டுபவன்…
கலை நயத்தில் மின்னுபவன்… வெள்ளி மகுடத்தை சூட்டிக்கொண்டவன்…
நடைக்கு துணையாய் தோள் கொடுப்பான்…
கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பான்…
ஒவ்வொரு அசைவிலும் பல கதைகள் கூறுவான்…
பயணங்களில் துணைவரும் மௌனம் சாட்சி.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: முதுமையின்
previous post