யாருக்கும் யாரையும் எளிதில் பிடித்துவிடுவதில்லை.
ஒருவருக்கு பிடித்திருந்தால் மற்றவருக்கு பிடிப்பதில்லை .
இருவருக்கும் பிடித்ததல்
பெற்றோருக்கு பிடிப்பதில்லை.
எல்லோருக்கும் பிடித்தாலோ என்னமோ
கடவுளுக்கு பிடிப்பதில்லை
ஆனால்,
என்றோ ஒரு நாள்
எல்லோருக்கும் பிடித்த
ஒரு வாழ்க்கை அமைந்து
சரியான ஒருவரின் வருகை
இருவர் வாழ்வையும்
ஒளிமயமக்கி விடும்.
🥰🥰🥰🥰🥰🥰
- மஞ்சு –
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)