படம் பார்த்து கவி: ரசிக்கும் சீமானே

by admin 1
41 views
  • ரசிக்கும் சீமானே *
    இயற்கையின் அழகை ரசிக்க செயற்கை பிம்பங்களுக்கும் எத்தனை ஆசையோ,;
    கிளையின் துணையில்
    தூவான சாரலின் துளிகளை
    சுமந்தவாரு இயற்கையை
    ஆராதித்து கொண்டிருக்கும்
    வட்ட வடிவ பிம்பங்களே
    முகமுடியின்றி மூக்கின் மேல்
    சிம்மாசனமிட்டு கண்கலை
    குளிர்வித்து உலகை
    ரசிக்க வைக்கும்
    ரசிக்கும் சீமானே
    உன் மேல் காதல்
    கொள்ளாதவர் இவர்,;!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!