இருள் வானின்
வலியகற்றும் ஒற்றை விழி
தண்ணெனும் நிலவு
மானுடன் வலியால்
பலம் இழக்கின்ற போது
வலி தீர்த்து தீர்த்தமளிக்கும்
குளிர்ந்த ஒற்றைச் சிறு குன்று!
ஆதி தனபால்
இருள் வானின்
வலியகற்றும் ஒற்றை விழி
தண்ணெனும் நிலவு
மானுடன் வலியால்
பலம் இழக்கின்ற போது
வலி தீர்த்து தீர்த்தமளிக்கும்
குளிர்ந்த ஒற்றைச் சிறு குன்று!
ஆதி தனபால்