புத்தக உலா போட்டி: பத்மாவதி

by admin
75 views

எழுத்தாளர் திரு.பாலகுமாரன் அவர்களின் “ஆனந்த வயல்” எனும் நாவலில் வரும் இயற்கை எழில் சூழ் கிராமத்து பிண்ணனி அங்குள்ள மனிதர்களின் அன்புகோபம்,பங்காளி பகைமை என நாவலுக்கும் வேண்டிய அடிப்படைத் தேவையான சுவாரசியம் இருக்கிறது. 

குறிப்பாக  கதாபாத்திரங்களில் நாயகன் பன்னீர்செல்வம் –  நாயகிசெண்பகாவின் நெருக்கமான அந்தரங்க உரையாடல்கள்,  பங்காளிகளுக்குள்  உள்ள மனகசப்பு , அடிக்க வந்த நாயகியின் உறவினர்களுக்கு சுக்குக்காப்பி வைத்துக் கொடுக்கும் நாயகனின் அப்பா, கோவிலுக்கு மாமியாரை அழைத்துச் செல்லும் நாயகன் என நன்றாக அமைந்து இருக்கும்.

ஆனந்த வயலின்   கதாபாத்திரங்கள்அனைத்துமே அருமை, அதில்  செதுக்கிய சிற்பங்கள் நாயகன் பன்னீர்செல்வம் –  நாயகிசெண்பகா.  திரு.பாலகுமாரனின் படைப்புகளில் முக்கியமான ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தநாவல்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!