வாசகர் படைப்பு: அந்தி வானம்

by admin 3
72 views

அந்தி வானம்… மேற்கே ஓய்வில்
பகலவன்.. ஆகாசப்படுக்கைதனில் மேகராணி தாலாட்ட…
நிலவின் குளிர் வெம்மைக்கு இதமாய்…..
இரவின் முடிவில் அதோ கிழக்கே
தனக்காய்க் காத்திருக்கும் தடாகம் நோக்கி
கதிரொளி பரப்ப மலர்கிறாள் தாமரைக்கன்னியவள்…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!